Saturday, May 2, 2009

போராட்டமும் வாழ்வும்

அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க முடியாது. பல இன்னல்களை தாண்டினால் மட்டுமே தனி ஒரு மனிதனால் முன்னேற முடியும். பள்ளி படிப்பு அறிவாளியை உண்டாக்கலாம். ஆனால் அனுபவம் தான் திறமைசாலியை உருவாக்கும். இப்பொழுது இருக்கும் பேர் சொல்லும் தலைவர்கள், விஞ்ஞாநிகள் போன்றோர் இம்மாதிரியான போராட்டங்களை கடந்தவர்கள் என்பது நாம் யாவரும் அறிந்ததே. சாதனை வாழ்க்கை நமக்கு சொந்தமாக வேண்டுமென்றால் போராட்டம், பிரச்சனை போன்றவற்றால் சூழ்ந்திருக்கும் பொது சோர்ந்து விடாமல் அமைதி காத்தல் உலகமும் உன்கையில்.

No comments:

Post a Comment