Wednesday, July 22, 2009

படித்தது : அரசியல் avalankal

மு. க. அழகிரி வாக்களிக்க வந்தபோது பணியில் இருந்த அரசு அலுவலர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றதுடன் அவர் செல்லும்வரை நின்று கொண்டிருந்தார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை தந்தது. அரசு அலுவலர்களின் இச்செயல் அருவருக்க தக்க கண்டனத்திற்கு உரியது. எதிர்காலத்தில் தவறான் வழிகாட்டுதலுக்கு வழி வகுத்து விட்டது. செய்தி:தினமணி. தேதி :22 மே. பக்கம்: 6

No comments:

Post a Comment